!♥!..வாழ்வு இனிது....!!! நேசம் இனிது...!!!..!♥!
Sunday, 23 June 2013
மனைவி
பாலைவன சோலையென
என் வாழ்வில் அவள் வந்தாள்,
பாறையென கிடந்த மனம்
பண்பட்ட நிலமானது,
பண்பட்ட நிலமதிலே பாசமெனும்
பயிர் விதைத்தாள்,
காதலெனும் கதிர் பூத்து
மனைவியெனும் மகசூல் கிடைத்தது.
2 comments:
திண்டுக்கல் தனபாலன்
23 June 2013 at 06:05
ரசித்தேன்... தொடர வாழ்த்துக்கள்...
Reply
Delete
Replies
Reply
பாலன்
23 June 2013 at 06:46
நன்றி நண்பரே
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
உங்களது கருத்துகளை தவறாமல் பதிவுசெய்யவும்.
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
ரசித்தேன்... தொடர வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி நண்பரே
ReplyDelete